- பெரிய வெங்காயம்- 1 (நீளமாக நறுக்கவும்)
- தயிர்- 200 கிராம் (அடித்து வைத்துக்கொள்ளவும்)
- பச்சை மிளகாய்- 1 (கீறிக் கொள்ளவும்)
- கேரட்- 1 (நீளமாக நறுக்கவும்)
- கொத்தமல்லித்தழை- சிறிதளவு
- மாதுளை- 2 டேபிள்ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- வெள்ளரிக்காய்- 1 துண்டு (நீளமாக நறுக்கவும்)
செய்முறை :
Step 1.
முதலில் தயிர், மாதுளை, கொத்தமல்லித்தழை தவிர மற்ற அனைத்தையும் ஒரு பவுலில் ஒன்றாகக் கலந்து வைக்கவேண்டும்
Step 2.
.பின்னர் பத்து நிமிடம் கழித்து இந்த பவுலில் காய்கறிகள் நீர் விட்டிருக்கும். இப்பொழுது இதனை வடிக்கவும். இத்துடன் தயிரை நன்கு அடித்துச் சேர்க்கவும்
Step 3.
. மாதுளை முத்துக்கள், கொத்தமல்லித்தழை இலை தூவிப் பரிமாறவும்.


No comments:
Post a Comment