தேங்காய் பால் பிரியாணி


சமைக்க தேவையானவை

  •  பாசுமதி அரிசி - 250 கிராம்
  •  வெங்காயம் – ஒன்று
  •  கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
  •  நாட்டுத்தக்காளி – 4
  •  எண்ணெய் - 3 டீஸ்பூன்
  •  நெய் - 2 டீஸ்பூன்
  •  உப்பு - தேவையான அளவு.
  •  அரைக்க :மிளகாய்த்தூள்
  •  அரைக்க: தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்.
  •  அரைக்க : பட்டை ஒரு துண்டு
  •  அரைக்க : சோம்பு தலா அரை டீஸ்பூன்
  •  அரைக்க : இஞ்சி - சிறிய துண்டு
  •  அரைக்க : பூண்டு - 10 பல்,
  •  அரைக்க : கிராம்பு, ஏலக்காய் - தலா 2,

உணவு செய்முறை : சுவையான தேங்காய் பால் பிரியாணி

  • Step 1.

    ஒரு பாத்திரத்தில் அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  • Step 2.

    . பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
  • Step 3.

    பின்னர் நறுக்கிய தக்காளி, உப்பு, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, அரைத்த மசாலா கலவையை சேர்த்து மேலும் நன்கு வதக்கவும்.
  • Step 4.

    பின்பு, 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

No comments:

Post a Comment

Adbox