பிரெட் பிரியாணி



தேவையானவை

  •  பிரியாணி இலை - தலா ஒன்று
  •  , பிரெட் துண்டுகள் - அரை கப்
  •  , உப்பு - தேவையான அளவு
  •  , நெய் - 2 டீஸ்பூன்
  •  எண்ணெய் - 3 டீஸ்பூன்
  •  பச்சை மிளகாய் - 2,
  •  இஞ்சி - பூண்டு விழுது பட்டை, கிராம்பு, ஏலக்காய்,
  •  சீரகசம்பா அரிசி - 250 கிராம்,
  •  புதினா, கொத்தமல்லி தயிர் - 2 டீஸ்பூன்,
  •  தேங்காய்ப் பால் - ஒரு கப்,
  •  வெங்காயம் - ஒன்று,


செய்முறை : 

Step 1.
முதலில் அரிசியை சிறிது நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும்... பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளித்து... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

Step 2.
. பின்னர் தயிர், உப்பு, தேங்காய் பால் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கவும். இதனுடன் வறுத்த பிரெட் துண்டுகளை சேர்த்துக் கிளறி இறக்கவும். சுவையான பிரட் பிரியாணி தயார்.

No comments:

Post a Comment

Adbox